.

.

Thursday, July 21, 2011

நீயே என் கடவுள்

கண்ணீர் சிந்த
எனக்கு மட்டும்
ஆசையா என்ன -இது
என்
கடவுள் கொடுத்த வரம்
அதனால்தான்
அன்போடு ஏற்றுக்கொண்டேன்
நீயே
என்
கடவுள் என்பதால்...!

No comments: