.

.

Thursday, July 21, 2011

உன்னில் நான் எழுதினேன்

உன்னை என்
டைரி என்று
எண்ணித்தான்
என் தலையெழுத்தையே
உன்னில்
நான்
எழுதினேன் !

நீயோ
பிரிவு என்ற
நீரில் மூழ்கி
எல்லாவற்றையும்
அழித்துக் கொண்டிருக்கிறாய் !

No comments: