.

.

Sunday, July 31, 2011

நெஞ்சில் வைத்து

கன்னம் நனைய
கண்ணீர் வழிய,
உன்னை நினைத்து
அழவேண்டும்-
காலம் முழுவதும்
நெஞ்சில் வைத்து
உன்னை நானும்
தொழ வேண்டும்!

No comments: