சுதந்திரா
.
.
Sunday, July 31, 2011
நீ எனக்கோர் போதிமரம்...
நீ எனக்கோர்
போதிமரம்... உன்
நிழலில் எனது
ஞானோதயம் -
சித்தம் தெளிந்து
சிவமயமானது,
நித்தம் நீ தந்த
தூய அன்பினால்...!
x
எழுத்து குழுவிற்கு தெரிவிக்கநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
|
நெஞ்சில் வைத்து
கன்னம் நனைய
கண்ணீர் வழிய,
உன்னை நினைத்து
அழவேண்டும்-
காலம் முழுவதும்
நெஞ்சில் வைத்து
உன்னை நானும்
தொழ வேண்டும்!
உன்னை நினைக்கும் பொழுதில்
மனதில் உன்னை
நினைக்கும் பொழுதில்
கவிதை வரும்...!
இதயம் உன்னை
நினைக்கும் பொழுதில்
கண்ணீர் வரும்...!
உயிரில் உன்னை
நினைக்கும் பொழுதில்
மரணம் வரும்...!
x
எழுத்து குழுவிற்கு தெரிவிக்கநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
|
நம்பிக்கை கொள்
வானத்தை போல நீ
சாதிக்க
நினைக்கிறாய்...
நம்பிக்கை கொள்,
உனக்கு நானொரு
நட்சத்திரமளவாவது
நிச்சயம் ஒளிதருவேன்!
x
எழுத்து குழுவிற்கு தெரிவிக்கநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
|
Subscribe to:
Posts (Atom)