.

.

Friday, October 29, 2010

பிச்சை பொருள்

உலகினில் உலவுகின்ற 
உயிர் யாவும் 
உள்ளன்பில் நீ தந்த 
பிச்சை பொருள் 

ஓரிரு வாய் 
நீ அளிக்கும் எச்சில் உணவும் 
உவகையுடன் நீவழங்கும் 
மெச்சும் அருள்

No comments: