சுதந்திரா
.
.
Friday, October 29, 2010
அப்பாவுக்கு ஒரு கவிதை...!
உருகி உருகி
ஒளிகொடுத்தாய் - ஓர்
ஆலமரம் என
நிழல் கொடுத்தாய்...!
பெருகி வரும்
ஆற்று நீராய் -எனைப்
பேரன்பில்
ஆழ்த்தி விட்டாய்!
தந்தை மட்டுமல்ல
நீயென் தாயுமானவன் - உன்னை
சிந்தையில் வைத்திருப்பேன் என்
ஜீவன் போனபின்னும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment