.

.

Friday, October 29, 2010

அப்பாவுக்கு ஒரு கவிதை...!

உருகி உருகி
ஒளிகொடுத்தாய் - ஓர்
ஆலமரம் என
நிழல் கொடுத்தாய்...!
பெருகி வரும்
ஆற்று நீராய் -எனைப்
பேரன்பில்
ஆழ்த்தி விட்டாய்!
தந்தை மட்டுமல்ல
நீயென் தாயுமானவன் - உன்னை
சிந்தையில் வைத்திருப்பேன் என்
ஜீவன் போனபின்னும்! 


No comments: