சுதந்திரா
.
.
Wednesday, July 13, 2011
கதைகள் சொல்லாத இரவு
உனக்குக் கதைகள்
சொல்லாத இரவு
என்
இமைகளைத் திருடிச்
செல்கிறது ...
நீ 'ம்' சொல்லாததால்
எனது உறக்கம்
'ம்ஹூம்' சொல்கிறது ...
நீ கொண்டதெல்லாம்
பொய்க் கோபமாகட்டும் ...
வா ,
வந்து என் மடியில் உறங்கியபடி
கதை கேள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment