.

.

Thursday, November 18, 2010

அழகிய கவிதை

ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டால்
உன் பெயரை
சொல்லி இருப்பேன்...!

ஒரே எழுத்தில்
கவிதை கேட்டால்
நீ
என்று சொல்லுவேன்...! 

 

 

 

No comments: