.

.

Sunday, October 31, 2010

மழை தானம்

ரத்த தானம்
செய்ய இயலாமல்
போகலாம்...

கண்தானம் செய்ய
விருப்பமில்லாமல்
இருக்கலாம்...

மழை தானம்
யாவருக்கும்
சாத்தியமே...

மரங்கள் நடுவோம்
நமது
மகிழ்ச்சிக்காக
எதிர்கால சந்ததிகளின்
நலனுக்காக...!

No comments: