.

.

Saturday, October 30, 2010

நீ என்பது


நீ என்பது
இன்னொரு நானல்ல -
இன்னொன்றாகிய நான்!
ஒளியில் சொன்னால்
பிரதி பிம்பம் -
தமிழில் சொன்னால் மரூஉ.


No comments: