.

.

Saturday, October 30, 2010

பாசத்தால் வானமழை உலகெல்லாம் நீதூவு


கருமாரி தாயே
காத்தருள்வாய் நீயே
உருமாறி வந்த என்
உறவெல்லாம் நீயே

எருவெல்லாம் திருநீறு
கருவெல்லாம் உன்வீடு
திருவாய் மலர்ந்து
நான்வாழ அருள்கூறு

பருவங்கள் தப்பாமல்
கருகாமல் உயிர்காக்க
பாசத்தால் வானமழை
உலகெல்லாம் நீதூவு


1 comment:

Unknown said...

enna ithu mariyaththaa kavithailam eluthuveengala ?