பாசத்தால் வானமழை உலகெல்லாம் நீதூவு
கருமாரி தாயே
காத்தருள்வாய் நீயே
உருமாறி வந்த என்
உறவெல்லாம் நீயே
எருவெல்லாம் திருநீறு
கருவெல்லாம் உன்வீடு
திருவாய் மலர்ந்து
நான்வாழ அருள்கூறு
பருவங்கள் தப்பாமல்
கருகாமல் உயிர்காக்க
பாசத்தால் வானமழை
உலகெல்லாம் நீதூவு
1 comment:
enna ithu mariyaththaa kavithailam eluthuveengala ?
Post a Comment