.

.

Saturday, October 30, 2010

நீயே என் தெய்வம்


உன்னை யாரென்று
கண்டுகொண்ட பின்னும்
கோவில் குளமென்று
ஊர் ஊராய்ச்
சுற்றித் திரிகிறேன்-
நீயே சொல்...,
நான் பைத்தியம் தானே...! 

No comments: