.

.

Saturday, October 30, 2010

இன்னும் இன்னும் எனக்கெனத் தருவாயா...?


இன்னும் ஒரு பார்வை
இன்னும் ஒரு ஸ்பரிசம்
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?

இன்னும் ஒரு கண்ணீர்
இன்னும் ஒரு புன்னகை
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?

இன்னும் ஒரு கவிதை
இன்னும் ஒரு முத்தம்
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?

இன்னும் ஒரு ஜென்மம்
இன்னும் ஒரு ஜனனம்
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?

இன்னும் ஒரு வாழ்க்கை
இன்னும் ஒரு தேடல்
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?

உன்னிடம் இருந்து நிறைய
எதிர் பார்க்கிறேன்
ஒவ்வொரு நொடியிலும்
இன்னும் இன்னும்
எனக்கெனத் தருவாயா...?


No comments: