.

.

Saturday, October 30, 2010

வேறெங்கு வைத்துக் கொண்டாடுவது!

உன்னைத்
தலையில் தூக்கிவைத்து
ஆடுவதாக
ஊரெல்லாம்
கருவுகிறார்கள்...
நான் கேட்கிறேன் -
நேசத்திற்குரிய என்
வாடாமலரை
வேறெங்கு வைத்துக்
கொண்டாடுவது! 


No comments: