.

.

Saturday, October 30, 2010

உன்னைச் சந்தித்த பொழுதுகள்

வேதாந்தம் சொல்கின்ற
பேரானந்தம்
எப்போதாவது
நிகழ்கிறது என்னுள்-
உன்னைச் சந்தித்த
பொழுதுகள் அவை!


No comments: