.

.

Saturday, October 30, 2010

ஒருமுறை சொல்

விருப்பு வெறுப்பு
ஒதுக்கிவைத்து
விழிகள் மூடி
எண்ணம் அளித்து
நீ என் உயிரில்லை என்று
ஒருமுறை சொல்
உனக்காக நாளை
நான்
மரணமடைகிறேன்!


No comments: