.

.

Friday, October 29, 2010

காதலென்று கண்டுகொண்டேன்!


தொண்டைக் குழியில்
சிக்கிக் கொண்டது
வார்த்தை என்று
நினைத்திருந்தேன்...
நீ என்னைக்
கடந்த போதுதான்
காதலென்று
கண்டுகொண்டேன்!


No comments: