.

.

Saturday, October 30, 2010

ஓடி வா அன்பே


வெயிலில் நனைந்து
மழையில் குளிர் காய்ந்து
நிலவொளியை
துணைக்கு அழைத்துக் கொண்டு
இந்த உலகத்தின்
எல்லை வரை
கைகள் கோர்த்துக் கொண்டு
ஊர் சுற்றலாம்
ஓடி வா அன்பே...!


No comments: