.

.

Thursday, July 14, 2011

உயிரின் உயிர்

இதய ஒலிப் பேழையில்
பதிந்திருப்பது உன்
ஞாபக இசை...!

சுவாசக் காற்றினில்
பொதிந்திருப்பது உன்
பாசத்தின் ஈரம்...!

உயிர்க் கூட்டுக்குள்
உறைந்திருப்பது உன்
உயிரின் உயிர்...!


x

No comments: