சுதந்திரா
.
.
Saturday, July 23, 2011
கண்ணீரை மட்டுமே தருகிறாய்
கண்கள் மூடி
நான்
கனவுக்குள்
வாழ்ந்த போதெல்லாம்
நீ
கவிதைகள் தந்தாய்...!
உன்னை
கண்முன்னே
கண்டபின்
ஏனோ
கண்ணீரை
மட்டுமே தருகிறாய்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment