.

.

Saturday, July 23, 2011

கண்ணீரை மட்டுமே தருகிறாய்

கண்ணீரை  மட்டுமே தருகிறாய் - காதல் கவிதைகண்கள் மூடி
நான்
கனவுக்குள்
வாழ்ந்த போதெல்லாம்
நீ
கவிதைகள் தந்தாய்...!

உன்னை
கண்முன்னே
கண்டபின்
ஏனோ
கண்ணீரை
மட்டுமே தருகிறாய்...!

No comments: