.

.

Saturday, July 23, 2011

இதயத்தால் எழுதிய கவிதைகளை

இதயத்தால்  எழுதிய கவிதைகளை - காதல் கவிதைஇதயத்தால்
எழுதிய கவிதைகளை
சந்தேகக் கோடுகளால்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்...
அடித்துவிட்ட
கவிதைகளை
கிழித்தெறியத்
தயங்குவதில்லை
காலம்.

No comments: