சுதந்திரா
.
.
Saturday, July 23, 2011
இதயத்தால் எழுதிய கவிதைகளை
இதயத்தால்
எழுதிய கவிதைகளை
சந்தேகக் கோடுகளால்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்...
அடித்துவிட்ட
கவிதைகளை
கிழித்தெறியத்
தயங்குவதில்லை
காலம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment