.

.

Wednesday, July 13, 2011

தீபாவளி

வருடமெல்லாம்
வெண்மேக ஆடைகளை
அணிந்து கொண்டு
வலம் வந்த
வான் தேவதையே
இன்று
உனக்கென்ன
சுயவரமா
வண்ண வண்ண
பூக்களைச் சூடிக்கொண்டு
வலம் வருகிறாயே...!

No comments: