.

.

Thursday, July 21, 2011

எனது இதயத்தை

முள்குத்திய
பொழுதிலெல்லாம்
கலங்கவில்லை
நான்...!

உனது
ஒரு சொல்
குத்தி
கிழித்துவிட்டது
எனது
இதயத்தை...!


x

No comments: