.

.

Wednesday, July 13, 2011

கற்றுக்கொள்

ஒற்றுமைக்கு காகம்
நன்றிக்கு நாய்
சுமைதூக்க கழுதை
அமைதிக்கு புறா
கடவுளுக்கு ஈடாக பசு
கற்றுக்கொள் மனிதா!
நீ
இன்னும் கற்றுக்கொள்
இவர்களைப் பார்த்து

No comments: