.

.

Saturday, October 30, 2010

நீ என் உயிர்


உடல் அழிந்தாலும்
பரவாயில்லை
உயிர் பிரிந்தாலும்
கவலையில்லை -
உலகம் செவிடாகும்படி
உரக்கச் சொல்லுவேன்
'நீ என் உயிர்' என்று


No comments: