.

.

Friday, October 29, 2010

எனது இதயத்தை


முள்குத்திய
பொழுதிலெல்லாம்
கலங்கவில்லை
நான்...!

உனது
ஒரு சொல்
குத்தி
கிழித்துவிட்டது
எனது
இதயத்தை...!

No comments: