.

.

Friday, October 29, 2010

என் மனது...!


நான்
உறங்கிய
பொழுதும் கூட
உறங்க மறுக்கிறது...!

உன்னையே
சுமந்து
கொண்டிருக்கும்
என் மனது...!


No comments: