.

.

Saturday, October 30, 2010

மேகம் போல


பாசம் தந்த
உனது அன்பு
பாதி வழியில்
பிரியும் நேரம் -
நேசம் கொண்ட
எனது உயிரும்
நெஞ்சை விட்டுப்
பிரிந்து போகும்!

கண்ணில் தெரியும்
உனது பிம்பம்
கண்ணீரோடு
கரையும் நேரம்
காற்றில் மறையும்
மேகம் போல
எனது உயிரும்
மறைந்து போகும்!

No comments: