.

.

Saturday, October 30, 2010

மேற்கிலிருந்து கிழக்காக...!


கொடிய இரவில்
நரக சுகம்
விடியும் வேளையில்
மரண தவம்
நீயில்லாமல்
சுழல்கிறது என்பூமி -
மேற்கிலிருந்து
கிழக்காக...!


No comments: