.

.

Thursday, October 28, 2010

முன்னூறு முத்தம்

உன்னை
என்
இதயத்தில்
தங்கவைத்திருப்பதால்
மாதம்
முன்னூறு முத்தம்
வாடகை நீ
தரவேண்டும்...!

No comments: