.

.

Friday, October 29, 2010

என் இதயம்


பேருந்தின்
சக்கரங்களில்
நசுங்கித் தெறித்த
தண்ணீர்ச் சிப்பம்
உன்
கருப்பு வார்த்தைகளைச்
செவிமடுத்த
என் இதயம்...!


No comments: