.

.

Saturday, October 30, 2010

இப்போது பிரிவோம்


வாழ்க்கைப் பயணத்தின்
சாலைகள் பிரியுமிடத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
நீயும் நானும்

அவரவர் பயணம்
நிறைவாய் அமைந்திட
ஒருவருக் கொருவர்
பிரார்த்தனை செய்வோம்!

சந்தோசம் மலர்ந்திருக்கும்
இன்னொருநாளில் சந்திப்பதற்கு
இதயம் சிந்தும் கண்ணீரோடு
இப்போது பிரிவோம்


No comments: