.

.

Sunday, July 31, 2011

உன்னை நினைக்கும் பொழுதில்

மனதில் உன்னை
நினைக்கும் பொழுதில்
கவிதை வரும்...!

இதயம் உன்னை
நினைக்கும் பொழுதில்
கண்ணீர் வரும்...!

உயிரில் உன்னை
நினைக்கும் பொழுதில்
மரணம் வரும்...!


x

No comments: