.

.

Sunday, July 24, 2011

என் இதயம்

என் இதயம் - காதல் கவிதைபேருந்தின்
சக்கரங்களில்
நசுங்கித் தெறித்த
தண்ணீர்ச் சிப்பம்
உன்
கருப்பு வார்த்தைகளைச்
செவிமடுத்த
என் இதயம்...!

No comments: