சுதந்திரா
.
.
Wednesday, July 13, 2011
வீட்டுப் பாடம்
மொத்தமாய்
எட்டு மணி நேரம்
பள்ளிக் கூடத்தில்
அடகு வைத்த பின்னரும்
வீட்டுப் பாடம் சொல்லி
ஏன் விரல்களை
ஒடிக்கிறீர்கள்...?
அறிவியல்
உலகினை ஆளுகின்ற
காலத்திலும் புதிய
வழிமுறைகள்
இன்னுமா
புலப்படவில்லை...?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment