சுதந்திரா
.
.
Wednesday, July 13, 2011
நான்கொண்ட காதல்
மழைத்துளிகள்
மண்ணில் விழுந்து
மறையலாம்...
முதல் மழையில்
எழுந்த மண்வாசனை
காற்றில் கரையலாம்...
நிகரற்ற
உன் அன்பில்
நான்கொண்ட காதல்
என்றென்றும் எந்தன்
உயிருக்குள்
நிலைத்திருக்கும்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment