.

.

Thursday, July 14, 2011

முதல் பரிசு

முதல் முதலாய்
நான்
எழுதிய கவிதைக்கு
முதல் பரிசு
கிடைத்தது!

நான்
எழுதிய
கவிதையோ
உனது பெயர்
எனக்குக்
கிடைத்த பரிசோ
உனது காதல்...!

No comments: