.

.

Sunday, July 24, 2011

காதலென்று கண்டுகொண்டேன்!

காதலென்று  கண்டுகொண்டேன்!  - காதல் கவிதை

தொண்டைக் குழியில்
சிக்கிக் கொண்டது
வார்த்தை என்று
நினைத்திருந்தேன்...
நீ என்னைக்            கடந்த போதுதான் காதலென்று கண்டுகொண்டேன்!

No comments: