.

.

Wednesday, November 17, 2010

கனவு

மலரொன்று கருகும் வாசம் உனக்கு வருகிறதா ..?

ரோஜா மலரொன்று
கருகி உதிர்வதாய்
கனவொன்று
கண்டேன்...

அவசரமாய்
உறக்கம்கலைந்து
உன்னிடம் சொல்வதற்கு
ஓடிவந்தேன்...

நீ மேற்கை நோக்கி
நடந்துகொண்டிருந்தாய்
அழைக்க முடியாத
தொலைவில்...! 

 

 

No comments: