.

.

Saturday, October 30, 2010

முதல் பரிசு

முதல் முதலாய் 
நான் 
எழுதிய கவிதைக்கு 
முதல் பரிசு 
கிடைத்தது! 

நான் 
எழுதிய 
கவிதையோ 
உனது பெயர் 
எனக்குக் 
கிடைத்த பரிசோ 
உனது காதல்...!

No comments: