உன்னிடம் நான்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் -
நீ எந்தன் காதல் இல்லை
என்று மட்டும்
மறந்தும் சொல்லிவிடாதே...
ஒருவேளை நீ
சொல்ல நினைத்தால்..,
தயவு செய்து
மன்னிக்கவும் -
அதன் பிறகு உன்னை
நிச்சயமாய் உயிரோடு
பார்க்கமுடியாது
அதாவது,
உன் உயிரென்று
நீ நினைக்கும் என்னை!
No comments:
Post a Comment