.

.

Saturday, October 30, 2010

உயிரே நீபிரிந்தால்


அன்பே உன்னை
என்மனம் மறக்குமா
கண்ணீரில் வாழும்
வாழ்க்கை இனிக்குமா
பிரிவின் ஒரு துளியில்
வாழ்க்கை நரகம் ஆகுமே
உயிரே நீபிரிந்தால் - இந்த
உலகே மாயுமே...!


No comments: