.

.

Saturday, October 30, 2010

என் உயிராய் கிடைப்பாயா..?

எனக்கென ஒருமுறை
உன் மனம் உருகாதா -
உன்
அன்பிலே எனக்கும்
ஓரிடம் கிடைக்காதா?
செய்த என் பாவங்கள்
விலகாதா -என்
செல்லமே மீண்டும் நீ
என் உயிராய் கிடைப்பாயா..?


No comments: