.

.

Friday, October 29, 2010

உன் இருவிழிப் பார்வையால்


உலகம்
உருண்டைதான்
உன்
இருவிழிப் பார்வையால்
தினம் தினம்
சுற்றிக்கொண்டிருக்கிறேனே...!


No comments: