.

.

Saturday, October 30, 2010

உனக்குக் கவிதை எழுதும் கடிதம்


காகிதக் குடிசையில்
கண்ணாமூச்சி
ஆடிக் கொண்டிருந்த
நாங்கள்
கம்ப்யூட்டர் மாளிகையில்
கண்ணா உன் மூச்சாக
வாழ்கிறோம்...
நன்றி
எழுத்து.காம்
இப்படிக்குக்
கவிதை 

No comments: