.

.

Friday, October 29, 2010

நீயே என் கடவுள்

கண்ணீர் சிந்த 
எனக்கு மட்டும் 
ஆசையா என்ன -இது 
என் 
கடவுள் கொடுத்த வரம் 
அதனால்தான் 
அன்போடு ஏற்றுக்கொண்டேன் 
நீயே 
என் 
கடவுள் என்பதால்...!

No comments: